செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Monday 23 April 2018

சிறுதானியத் தாவரங்கள் - தமிழக அரசின் சிறந்த நூல்


எனது நூல் 'சிறுதானியத் தாவரங்கள்' 2015-ஆம் ஆண்டின் தமிழக அரசின் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் விழா 29-4-2018 அன்று காலை 10.30 மணிக்கு தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.



சிறுதானியத் தாவரங்கள் 
தமிழக அரசின் சிறந்த நூல்

No comments:

Post a Comment