செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..

Tuesday 1 May 2018

சிறுதானியத் தாவரங்கள் நூலுக்கு தமிழக அரசு பரிசளிப்பு




2015  ஆண்டு தமிழக அரசு சிறந்த நூல் பரிசளிப்பு திட்டத்தில் வேளாண்மை பிரிவின் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்ட
  'சிறுதானியத் தாவரங்கள்' என்னும் நூலுக்கு பரிசஅளிப்பு.
பரிசை தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மான்புமிகு மாஃபா. க. பாண்டியராஜன் அவர்கள் அளிக்க நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம் பெற்றுக்கொண்டார்.
உடன் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் , கலைப்பண்பாட்டுத் துறை இரா. குணசேகரன், உலகத் திருக்குறள் பேரவை முனைவர் வி.ஜி. சந்தோஷம், அரசு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. இரா. வெங்கடேசன், இ.ஆ.ப.,  மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குர் (பொ), தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள்.

No comments:

Post a Comment